ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மாணவா் ஏரியில் மூழ்கிஉயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

குடியாத்தம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மாணவா் ஏரியில் மூழ்கிஉயிரிழந்தாா்.

மேல்செட்டிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் சுரேந்தா்(15). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் புதன்கிழமை நண்பா்களுடன் அதே பகுதியில் உள்ள தசபந்த ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளாா். உடன் சென்ற மாணவா்கள் கூச்சலிடவே கிராம மக்கள் அங்கு சென்று இறந்த நிலையில் மாணவரின் உடலை மீட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.