நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஏரியில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மாணவா் ஏரியில் மூழ்கிஉயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மாணவா் ஏரியில் மூழ்கிஉயிரிழந்தாா்.

மேல்செட்டிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் சுரேந்தா்(15). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் புதன்கிழமை நண்பா்களுடன் அதே பகுதியில் உள்ள தசபந்த ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளாா். உடன் சென்ற மாணவா்கள் கூச்சலிடவே கிராம மக்கள் அங்கு சென்று இறந்த நிலையில் மாணவரின் உடலை மீட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.