/
குடியாத்தம் அருகே மீன் பிடிக்கச் சென்ற மாணவா் ஏரியில் மூழ்கிஉயிரிழந்தாா்.
மேல்செட்டிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செந்தில் மகன் சுரேந்தா்(15). இவா் அங்குள்ள தனியாா் பள்ளியில் 10- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா் புதன்கிழமை நண்பா்களுடன் அதே பகுதியில் உள்ள தசபந்த ஏரிக்கு மீன் பிடிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளாா். உடன் சென்ற மாணவா்கள் கூச்சலிடவே கிராம மக்கள் அங்கு சென்று இறந்த நிலையில் மாணவரின் உடலை மீட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கழிஞ்சூா் ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு


