அழிக்கப்படும் விளைநிலங்கள்: சூனியமாகி வரும் விவசாயம்
உடுமலை, ஆக. 8: உடுமலை மற்றும் மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள ஆயிரக் ணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வேகமாக அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால் விவசாயிகளின் எதிர்கால வாழ்க்கை சூனியமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ÷திர










