சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம்: ஏயுடி கோரிக்கை
கோவை, ஜன. 8: சுயநிதிக் கல்லூரிகளை நெறிப்படுத்த தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஏயுடி) வலியுறுத்தியுள்ளது. கோவையில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் 64-வத










