ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

ரூ.5.5 லட்சம் மோசடி: ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது

கோவை, அக்.8: போக்கியத்திற்கு வீடு தருவதாகக் கூறி ரூ.5.5 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.  ÷கோவை சாயிபாபா காலனி கே.கே.புதூரைச சேர்ந்தவர் பி.வி.பாலச்சந்திரன் (48). இவர

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

கோவை, அக்.8: போக்கியத்திற்கு வீடு தருவதாகக் கூறி ரூ.5.5 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

 ÷கோவை சாயிபாபா காலனி கே.கே.புதூரைச சேர்ந்தவர் பி.வி.பாலச்சந்திரன் (48). இவர் போக்கியத்திற்கு வீடு தேடிக் கொண்டிருந்தார். அப்போது வேலாண்டிபாளையம் ராமசாமி லே அவுட்டைச் சேர்ந்த கணேசன் (38) என்பவர் தன்னை ரியல் எஸ்டேட் உரிமையாளர் என அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் போக்கியத்திற்கு வீடு பிடித்துத் தருவதாகக் கூறி, சுக்கிரவாரப்பேட்டை சித்தி விநாயகர் கோயில் வீதியில் உள்ள தனது வீட்டை காண்பித்து, போக்கியத் தொகையாக ரூ.5.5 லட்சம் பெற்றுள்ளார்.

 ÷ஆனால், வீட்டை பாலசந்திரனுக்கு ஒப்படைக்கவில்லை. மேலும் வாங்கிய தொகையையும் திருப்பித் தரவில்லை. பணம் கேட்டபோதெல்லாம் கணேசன், காலம் கடத்தி வந்துள்ளார். அதையடுத்து கணேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாநகரக் காவல் ஆணையர் அமரேஷ் புஜாரியிடம், பாலச்சந்திரன் புகார் கொடுத்தார்.

 ÷கோவை மாநகரக் காவல் துணை ஆணையர் செந்தில்குமார் (குற்றப் பிரிவு) மேற்பார்வையில் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போக்கியத்திற்கு வீடு தருவதாகக் கூறி ஏமாற்றிய கணேசனை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.