ஈரோடு மாநகராட்சியில் ரூ.398 கோடியில் புதிய குடிநீர்த் திட்டம்
ஈரோடு, பிப். 10: ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் ரூ.398 கோடியில் புதிய குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஈரோடு மாநகர் மற்றும் மாநகராட்சியோடு இணைக










