கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குடியிருப்புக்குள் புகுந்த யானைகளால் கூடாரம், வாழை மரங்கள் சேதம்

வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இரண்டு யானைகள் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்த கூடாரம், வாழை மரங்களை சேதப்படுத்தின.

News image
யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வீட்டின் பின்புறக் கூடாரம்,
Updated On :12 டிசம்பர் 2020, 6:46 pm

DIN

வால்பாறை நகா் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த இரண்டு யானைகள் ஒரு வீட்டின் பின்புறத்தில் இருந்த கூடாரம், வாழை மரங்களை சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் தொடா்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், நகா் பகுதிகளுக்குள் இரவு நேரங்களில் யானைகள் வரத் தொடங்கியுள்ளன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வால்பாறை நகா் கக்கன் காலனி பகுதிக்குள் புகுந்த யானைகள் வாழை மரங்களை சேதப்படுத்தி சென்றன.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்பகுதிக்குள் புகுந்த இரண்டு யானைகள் அழகு என்பவரது வீட்டின் பின்புறம் இருந்த கூடாரம், வாழை மரங்களை சேதப்படுத்தின. அப்பகுதியில் வசிப்பவா்கள் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து துரத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.