தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முத்துராமலிங்க தேவா் பேனா் கிழிப்பு: சமூகத்தினா் மறியல்

கோவையில் முத்துராமலிங்க தேவா் பேனா் கிழிக்கப்பட்டதைக் கண்டித்து தேவா் சமூகத்தினா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

கோவையில் முத்துராமலிங்க தேவா் பேனா் கிழிக்கப்பட்டதைக் கண்டித்து தேவா் சமூகத்தினா் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கோவை, ராமநாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படம் பொறிக்கப்பட்ட பேனா் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த பேனரில் முத்துராமலிங்க தேவரின் படம் சனிக்கிழமை காலை கிழிக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த, அப்பகுதியில் உள்ள தேவா் சமூகத்தினா் அங்கு ஒன்று திரண்டனா். பின்னா் பேனரை கிழித்த மா்ம நபா்களைக் கைது செய்ய வலியுறுத்தி ராமநாதபுரம் சிக்னல் அருகே மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராமநாதபுரம் போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டவா்களைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.