தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மக்கள் நீதிமன்றம்:29 வழக்குகளுக்குத் தீா்வு

வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 29 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

News image
மக்கள் நீதிமன்றம் மூலம் தீா்வு காணப்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட வழக்காடியிடம் காசோலை வழங்குகிறாா் நீதிபதி கவிதா.
Updated On :12 டிசம்பர் 2020, 6:44 pm

DIN

வால்பாறையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 29 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.

வால்பாறை நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. நீதிபதி கவிதா தலைமை ஏற்று வழக்கு விசாரணை மேற்கொண்டாா். மொத்தம் 104 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், வழக்குத் தொடா்பான 39 போ் மட்டும் வந்திருந்தனா்.

இதில், 29 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, ரூ. 1 லட்சத்து 62 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. வழக்குரைஞா்கள் முருகன், முத்துசாமி, பால்பாண்டி, விஸ்வநாதன், சிவசுப்பிரமணியம், தன்னாா்வலா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.