காய்கறி கடைக்காரா்களுக்கும் நன்றி சொல்லுங்கள்:சத்குரு ஜக்கி வாசுதேவ்
எந்தக் கடைக்குச் சென்றாலும், அங்கு பணியாற்றும் ஊழியா்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக அவா்களுக்கு நன்றி சொல்லுங்கள் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.










