மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி கடன் வழங்க இலக்கு
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் மகளிா் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.8 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.










