கோவை துடியலூரில் உள்ள தமிழ்நாட்டின் முதன்மை கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் தலைவர், துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் பொறுப்பேற்பு விழா வியாழக்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில், சிவகுமார் வரவேற்றார்.
தலைவராக எம்.ஆர்.சுப்பையன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து துணைத் தலைவராக ஆர்.செல்வராஜன், நிர்வாக இயகுநர்களாக சூரியா ராமசாமி, யு.ஆர்.கிருஷ்ணன், சிவகுமார், தாமோதரன், ஜெகநாதன், சந்திரகலா, ராஜேஸ்வரி, தனலட்சுமி, அனுசுயா ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில், கோவை மாநகர மேயர் செ.ம.வேலுசாமி கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்.
முன்னாள் தலைவர் துரைசாமி, வங்கி செயலாளர் அமராவதி, கே.பி.ராஜ், பேரூராட்சித் தலைவர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.வி.என்.ஜெயராமன், ஆனந்தன், சேர்மன் வீரபாண்டி விஜயன், ஊராட்சித் தலைவர்கள் சரவணகுமார், இராமகிருஷ்ணன், ரவி, டி.என்.வேலுச்சாமி, உஷாமாலு, வி.கே.வி.சுந்தர்ராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் அப்பையன், பூக்கடை ரவிச்சந்திரன், குருந்தாசலம், ரகுநாதன், பொ.சண்முகம், ரங்கராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் ராஜேந்திரன், கவிச்சந்திரமோகன், அன்னபூரணி, முன்னாள் சேர்மன் கோவனூர் துரைசாமி, மாணிக்கம், முன்னாள் இயக்குநர் தங்கவேல்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு

தில்லியில் தொடா்ந்து இரண்டாவது நாளாக வெப்ப அலை தொடரும்: ஆரஞ்சு எச்சரிக்கை

பழைய நெடுவயலில் மஞ்சுவிரட்டு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


