மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தேவாலயம், குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானைகள் அங்குள்ள தேவாலயம் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தியுள்ளன.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:22 am

DIN

எஸ்டேட் பகுதிக்குள் நுழைந்த யானைகள் அங்குள்ள தேவாலயம் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தியுள்ளன.
வால்பாறையை அடுத்த முருகன் எஸ்டேட் பகுதிக்குள் 5 யானைகள் செவ்வாய்க்கிழமை இரவு நுழைந்துள்ளன. குடியிருப்புப் பகுதிக்குச் சென்ற யானைகள் அங்குள்ள இரண்டு வீடுகளின் ஜன்னல், கதவுகளை முட்டி சேதப்படுத்தின.
பின்னர், அருகில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் தேவாலயத்தின் சுவர்களை இடித்துச் சேதப்படுத்தின.  
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மீண்டும் குடியிருப்புப் பகுதிக்கு யானைகள் வருவதைத் தடுக்க தீப்பந்தங்கள் ஏற்றி, யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.