மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி சாவு

கோவை மாவட்டம், நெகமம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி உயிரிழந்தார்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 3:19 am

DIN

கோவை மாவட்டம், நெகமம் அருகே மின்சாரம் பாய்ந்து தச்சு தொழிலாளி உயிரிழந்தார்.
மதுரை-சீயந்தாள்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணுசாமி (48). இவர் நெகமத்தை அடுத்த வதம்பச்சேரியில் நவமணி என்பவரின் வீடு புதுப்பிக்கும் பணியை செய்து வந்துள்ளார்.  
இந்நிலையில்,  வீட்டின் மேற்கூரையில் ஈரப்பதம் உள்ள மரக்கட்டை மீது சனிக்கிழமை உறங்கியுள்ளார்.  அப்போது, வீட்டின் அருகில் சென்ற மின்கம்பியில் ஈரப்பதம் உள்ள மரம் பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்து கண்ணுசாமி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சூலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து நெகமம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.