வீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்நாடாளுமன்றத்தில் தொடரும் அமளி! இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!சென்னை தலைமைச் செயலகம் முன் முழக்கமிட்ட பாடகர் அறிவு கைது!நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்
/

அம்மன் கோயிலில் சுவாமியின் தாலி திருட்டு

பொள்ளாச்சி அருகே உச்சி மாகாளியம்மன் கோயிலில் அம்மனின் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 

Updated On :2 ஆகஸ்ட் 2018, 7:05 am IST

பொள்ளாச்சி அருகே உச்சி மாகாளியம்மன் கோயிலில் அம்மனின் தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். 
பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரத்தில் உச்சி மாகாளியம்மன் கோயில் உள்ளது. செவ்வாய்க்கிழமை கோயிலில் பூஜையை முடித்துவிட்டு பூசாரி வழக்கம்போல கோயிலை பூட்டிவிட்டுச் சென்றார். 
கோயிலுக்கு அவர் புதன்கிழமை காலை  வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 
கோயிலுக்குள் சென்று பார்த்தபோது, அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கத் தாலி, வெள்ளி ஆபரணங்கள் ஆகியவை திருடப்பட்டிருந்தன. 
தவிர உண்டியலின் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து, ஆனைமலை போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.