எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

துணி துவைக்கும் இயந்திரத்தில் நாகப் பாம்பு

மதுக்கரை அருகே 3 அடி நீளமுள்ள நாகப் பாம்பு மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 8:34 am IST

மதுக்கரை அருகே 3 அடி நீளமுள்ள நாகப் பாம்பு மீட்கப்பட்டு வனத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த மாசேகவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்.  இவரது வீட்டில் துணி துவைக்கும் இயந்திரத்தில் பாம்பு இருந்தது 
திங்கள்கிழமை தெரியவந்தது. இதுகுறித்து சுரேஷ், நேதாஜி பாம்புகள் அறக்கட்டளையைச் சேர்ந்த சுரேந்திரனுக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த சுரேந்திரன் இயந்திரத்தில் இருந்த 3 அடி நீளமுள்ள நாகப் பாம்பை உயிருடன் பிடித்து மதுக்கரை வனத் துறையினரிடம் ஒப்படைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.