சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஒரே வீட்டில் பிடிபட்ட 3 பாம்புகள்

கோவை அருகே ஒரே வீட்டில் 3 கொம்பேறிமூக்கன் பாம்புகள் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டன.

Updated On :9 ஜூலை 2018, 1:48 am

கோவை அருகே ஒரே வீட்டில் 3 கொம்பேறிமூக்கன் பாம்புகள் ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டன.
ஒத்தக்கால்மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது வீட்டின் மேற்கூரையில் பாம்பு இருப்பதாக நேதாஜி பாம்புகள் அறக்கட்டளைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.  
இதையடுத்து, அந்த வீட்டுக்குச் சென்ற சுரேந்திரன் என்பவர் 3 அடி நீளமுள்ள 3 கொம்பேறிமூக்கன் பாம்புகளை உயிருடன் பிடித்து மதுக்கரை வனத் துறையினரிடம் ஒப்படைத்தார்.  இதுகுறித்து சுரேந்திரன் கூறியதாவது: இங்கு பிடிபட்டவை கொம்பேறிமூக்கன் பாம்புகளாகும்.  இவை விஷமற்றவை. சுறுசுறுப்பாகவும் அதிக துடிப்புடனும் ஓடக்கூடியவை.  இவை விரைவாக மரம் ஏறக்கூடியவை. இவை பிடிபட்டவுடன் கடிக்கும் தன்மை கொண்டவை.  கடிபட்டவர்களுக்கு  தலைச் சுற்றல் போன்ற சோர்வு இருக்கும். உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.