தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பொதுப் பணித் துறை ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

பணி நிரந்தரம் செய்ய பொதுப்பணித் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

Updated On :9 ஜூலை 2018, 1:46 am

பணி நிரந்தரம் செய்ய பொதுப்பணித் துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறியிருப்பதாவது:
சோலையாறு அணை, நீராறு அணை உள்ளிட்ட பகுதிகளில் பொதுப்பணித் துறையில் 35 ஊழியர்கள் சுமார் 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். நாங்கள் அணைப் பராமரிப்பு,  தூர்வாரும் பணி, பூங்கா பராமரிப்பு, ஓட்டுநர் பணி, நீர்மட்டம் அளவீடு போன்ற பல்வேறு பணிகளைச் செய்து வருகிறோம். இரவு, பகல் பாராமல், 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் நாங்கள் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இதுதொடர்பாக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் பலன் அளிக்கவில்லை. எனவே பொதுப்பணித் துறை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.