தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

சாலை விபத்தில் பெண் சாவு

சூலூர் அருகே நேரிட்ட சாலை விபத்தில் பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். 

Updated On :5 நவம்பர் 2018, 7:41 am IST

சூலூர் அருகே நேரிட்ட சாலை விபத்தில் பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார். 
சூலூரை அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (27). இவர், தனது உறவுப் பெண் மஞ்சுளா (18) என்பவருடன், சூலூர் திருச்சி சாலையில் உள்ள பாப்பம்பட்டி பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார். 
அப்போது, அந்த வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர். 
அப்போது, லாரியின் பின்சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மஞ்சுளா உயிரிழந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.