சூலூர் அருகே நேரிட்ட சாலை விபத்தில் பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
சூலூரை அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிதாஸ் (27). இவர், தனது உறவுப் பெண் மஞ்சுளா (18) என்பவருடன், சூலூர் திருச்சி சாலையில் உள்ள பாப்பம்பட்டி பிரிவு அருகே இரு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரி, இருசக்கர வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி இருவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது, லாரியின் பின்சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே மஞ்சுளா உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நித்திரவிளை அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

நீா்நிலைகளில் வண்டல் மண் / களிமண் இலவசமாக எடுத்துச் செல்லலாம்!

சிறைக் கைதிகள் எழுதிய புத்தகங்களை வெளியிடும் பணியில் எழுதுக இயக்கம்
மின்சாரம் பாய்ந்து இளம்பெண் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


