வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மர்மக் காய்ச்சல்: மருத்துவ முகாம் அமைத்துக் கண்காணிப்பு

பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து

Updated On :22 அக்டோபர் 2018, 2:24 am

பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
 பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், பாலமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில நாள்களாக மர்மக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலமநல்லூர் கிராமத்தில் மருத்துவக்குழு அமைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர். 
மேலும், 30 துப்புரவுப் பணியாளர்களை கொண்டு அங்கு சுகாதாரப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.