பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், பாலமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில நாள்களாக மர்மக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலமநல்லூர் கிராமத்தில் மருத்துவக்குழு அமைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், 30 துப்புரவுப் பணியாளர்களை கொண்டு அங்கு சுகாதாரப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
ஃபால் - 2 போஸ்டர்!

தமிழகத்தில் திமுக, கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சி! மற்ற மாநிலங்களில்? கார்கே பேட்டி

துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட அனுமதி! உயர் நீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

