பொள்ளாச்சி அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை மருத்துவ முகாம் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், பாலமநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோருக்கு கடந்த சில நாள்களாக மர்மக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலமநல்லூர் கிராமத்தில் மருத்துவக்குழு அமைத்து சுகாதாரத் துறையினர் கண்காணித்து வருவதுடன், பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும், 30 துப்புரவுப் பணியாளர்களை கொண்டு அங்கு சுகாதாரப் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

