‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

குப்பைக் கிடங்கில் ஆய்வு

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை

Updated On :25 பிப்ரவரி 2019, 10:10 am IST

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண்குமார் ஜடாவத் அண்மையில் ஆய்வு நடத்தினார்.
 கோவை மாநகாரட்சி கட்டுப்பாட்டின் கீழ் வெள்ளலூரில் குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொண்டு வந்து கொட்டப்படுகிறது.
 இங்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் கழிவுகளில் இருந்து மண்புழு உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
 மேலும் உணவுக் கழிவுகளில் இருந்து உயிர்வாயு தயாரித்து இதன் மூலம் மின்சார உற்பத்தியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பைக் கிடங்கில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வளாகத்தின் சாலையோரத்தில் மரக்கன்று நடவு செய்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.