இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2.25 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, குனியமுத்தூர் நரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் (52). இவர் குனியமுத்தூரில் உள்ள தனியார் வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.2.25 லட்சத்தை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சென்றுள்ளார்.
அப்போது பணத்தை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்துவிட்டு கோயிலுக்குள் சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வாகனத்தின் பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.25 லட்சம் காணாமல்போனது தெரியவந்தது.
இதுதொடர்பாக முருகன் அளித்தப் புகாரின் பேரில் பஜார் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி: அலுவலா்கள் ஒத்துழைப்பு அளிக்க அறிவுறுத்தல்

காரைக்காலில் மிதமான மழை

மன்னாா்குடியில் மிதமான மழை

நாகை, திருவாரூரில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
