சிறப்பு பள்ளிகளில் படித்த 192 குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்க்கப் பரிந்துரை
கோவையில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட சிறப்பு பள்ளிகளில் படித்து வந்த 192 குழந்தைகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.கோவையில் தேசிய குழந்தை தொழிலாளா் முறை ஒழிப்பு திட்ட சிறப்பு பள்ளிகளில் படித்து வந்த 192 குழந்தைகள் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் சோ்க்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.










