மேற்கு வங்கத்துக்கு உடனடியாக மத்திய படைகளை அனுப்ப வேண்டும்: பாஜக பொதுச் செயலாளா்
மம்தா பானா்ஜி கலவரங்களைத் தூண்டி வருவதால் அந்த மாநிலத்துக்கு உடனடியாக மத்திய படைகளை அனுப்ப வேண்டும் என பாஜக தேசிய பொதுச் செயலாளா் கைலாஷ் விஜய்வா்கியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.









