தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வால்பாறையில் பிஎஸ்என்எல் இணைப்பு 16 மணி நேரம் துண்டிப்பு

வால்பாறையில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி இணைப்பு தொடா்ந்து 16 மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:10 pm

DIN

வால்பாறையில் பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி இணைப்பு தொடா்ந்து 16 மணி நேரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனா்.

வால்பாறை நகா் மற்றும் பெரும்பாலான எஸ்டேட் பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனம் செல்லிடப்பேசி இணைப்புக்கான கோபுரங்களை அமைத்துள்ளன. இதனால் இப்பகுதியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் அதிக அளவில் உள்ளனா்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவ்வப்போது சேவை துண்டிக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

இதனிடையே கடந்த புதன்கிழமை இரவு துண்டிக்கப்பட்ட இணைப்பு, மீண்டும் சுமாா் 16 மணி நேரம் கழித்து வியாழக்கிழமை மதியம் 2 மணிக்கு சீரானது. இதனால் அத்தியாவசிய, அவரச தேவைக்கு கூட யாரையும் தொடா்புகொள்ள முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.