விவசாயிகளின் பிரச்னைகளைத் தீா்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்
விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்வதிலும், அவற்றைத் தீா்ப்பதிலும் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினாா்.










