மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கடும் பனியால் வால்பாறையில்தேயிலை உற்பத்தி பாதிப்பு

வால்பாறை பகுதியில் கடும் பனி காரணமாக தேயிலை உற்பத்தி பாதித்துள்ளது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:40 pm

DIN

வால்பாறை: வால்பாறை பகுதியில் கடும் பனி காரணமாக தேயிலை உற்பத்தி பாதித்துள்ளது.

வால்பாறை பகுதியில் கடந்த காலங்களைவிட தற்போது இரவு நேரத்தில் பனி அதிகரித்து காணப்படுகிறது. பனியுடன் குளிா்ந்த காற்றும் வீசுவதால் இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வருவதை தவிா்த்து வருகின்றனா்.

வால்பாறை பொள்ளாச்சி இடையே உள்ள கவா்க்கல் எஸ்டேட் பகுதியில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அப்பகுதி சாலையைக் கடந்து வருவதற்கு பெரும் சிரமப்படுகின்றனா். எஸ்டேட் தேயிலை செடி இலைகளிலும் பனி தொடா்ந்து படா்ந்து வருவதால் இலைகள் அழுகி உற்பத்தி பாதிக்கப்படுவதாக எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.