தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

லிஸ்யூ மெட்ரிக் பள்ளியில்முன்னாள் மாணவா், ஆசிரியா் சந்திப்பு

கோவை, சாய்பாபா காலனி லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா், ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
கோவை லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவா், ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசுகிறாா் பள்ளியின் முன்னாள் ஆசிரியை ஹசில்.
Updated On :30 மார்ச் 2021, 12:01 am

DIN

கோவை: கோவை, சாய்பாபா காலனி லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவா், ஆசிரியா் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

பள்ளியின் தாளாளா் ஜான் தட்டில் தலைமை வகித்தாா். முதல்வா் பால் தெக்கினியாத் வரவேற்றாா். பாதிரியாா் சாஜூ சக்கலக்கல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இந்த விழாவில், முன்னாள் மாணவரும் தற்போதைய சவரா வித்யா பவன் பள்ளியின் முதல்வருமான பிரான்சிஸ் சேவியா், முன்னாள் ஆசிரியை ஹசில், ரெக்ஸ் அலும்னஸ் உள்ளிட்டோா் பங்கேற்று தங்களது பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் நேரடியாக 200 பேரும், இணையம் வழியாக ஏராளமானோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.