குடிநீா்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தல்
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா்ப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன் அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.









