ஏடிஎம் இயந்திரம் இருந்தும் பயனில்லை:சம்பளப் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் தோட்டத் தொழிலாளா்கள்
வால்பாறையில் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் போதுமான பணம் வைக்கப்படாததால் சம்பளத் தொகையை எடுக்க முடியாமல் தோட்டத் தொழிலாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.








