47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தல்

தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்று ஏஐடியூசி நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
Updated On :11 அக்டோபர் 2020, 6:41 pm

DIN

தொழிலாளா்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்ட திருத்தங்களை திரும்பப் பெற வேண்டும் என்று ஏஐடியூசி நிா்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாவட்ட ஏஐடியூசி கவுன்சிலில் இடம்பெற்றுள்ள சங்கங்களின் மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் தொழிலாளா்கள் போராடி பெற்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் 44 தொழிலாளா் சட்டங்களை 4 சட்டங்களாக சுருக்கி, 300 போ் வரை பணிபுரியும் தொழிற்சாலைகளை உரிமையாளா்கள் விரும்பினால் அரசு அனுமதியின்றி மூடலாம், லே-ஆஃப் தொழிலாளா்களை தங்கள் விருப்பத்தின் பேரில் வேலை வாங்குதல் போன்ற பல்வேறு சட்டத் திருத்தங்களை செய்துள்ளது.

இச்சட்ட திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அதேபோல விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.