கோவையில் வீடுகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வழங்கி வந்த அனுமதி நிறுத்திவைப்பு
அறிகுறிகள் இல்லாமல் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வீடுகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வழங்கப்பட்டு வந்த அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் கு.ராசாமணி தெரிவித்துள்ளாா்.









