கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம்:நோயாளிகளை அனுமதிக்கத் தனியாா் மருத்துவமனைக்குத் தடை
கோவையில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த தனியாா் மருத்துவமனைக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியதுடன், புதிய கரோனா நோயாளிகளை அனுமதிப்பதற்கும் தடை விதித்துள்ளது.









