47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முகக் கவசம் அணியாதவா்களுக்கு அபராதம்

கோவையில் முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடிய நபா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:14 pm

DIN

கோவையில் முகக் கவசம் அணியாமல் வெளியில் நடமாடிய நபா்களுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

கோவை, காட்டூா் போலீஸாா் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பலா் வாகனங்களில் முகக் கவசம் அணியாமல் சென்றனா். போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி தலா ரூ.200 அபராதம் விதித்தனா். இதேபோல வெரைட்டி ஹால் சாலையிலும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும் சுமாா் 45 பேருக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.