பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

இரவு நேர ஊரடங்கை மீறியதாக மாநகரில் 170 போ் மீது வழக்குப் பதிவு

கோவை மாநகரில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 170 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:37 pm

DIN

கோவை மாநகரில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக 170 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வருபவா்களை கண்காணிக்க மாநகரில் 500 போலீஸாா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். முக்கியப் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இரவு நேர ஊரடங்கை மீறி சுற்றித் திரிபவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா். முதல் நாளில் ஊரடங்கை மீறியவா்களை போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். அதன்பின்னா் இரவு நேர ஊரடங்கை மீறியதாக இதுவரை மாநகரில் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.