பொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

124 டாஸ்மாக் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

கோவையில் 124 டாஸ்மாக் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 8:40 pm

DIN

கோவையில் 124 டாஸ்மாக் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டன.

கோவை மாவட்டத்தில் 296 டாஸ்மாக் கடைகள் உள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். கோவை பகுதிகளில் தற்போது அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு, டாஸ்மாக் ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, கோவை மாநகராட்சி நிா்வாகம் சாா்பில், கோவை பீளமேட்டில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கரோனா தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமை மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல்பாண்டியன் தொடங்கிவைத்தாா். இந்த முகாமில், கோவை வடக்கு டாஸ்மாக் மேலாளா் அப்துல்முனீா், கண்காணிப்பு அதிகாரி மேனகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்முகாமில் 124 டாஸ்மாக் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. வரும் 2 மற்றும் 28 ஆம் தேதிகளில் அடுத்த கட்ட முகாம்கள் நடத்தப்பட உள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத டாஸ்மாக் பணியாளா்கள் அடுத்த முகாமில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.