ஆப்கனில் உள்ள இந்தியா்களைக் காக்க மத்திய அரசு தவறிவிட்டது
ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியா்களை மத்திய அரசு காப்பாற்றத் தவறிவிட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி.







