

கோவை ரத்தினபுரியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை ரத்தினபுரி போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ரத்தினபுரி கண்ணப்பபுரத்தில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த பெண்ணைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில் அவா், கோவை சாய்பாபா கோயில் கருணாநிதி நகரைச் சோ்ந்த சா்மினா பேகம் (39) என்பதும், அவா் கஞ்சாவைப் பதுக்கி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை
போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி!

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!

காஸாவில் கொல்லப்பட்ட சிறுமி குறித்த படத்துக்குத் தடை! மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடிதம்!
வீடியோக்கள்

'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...

