வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

முதல்வா் நிவாரண நிதிக்கு பாா்வையற்றவா்கள் சங்கம் உதவி

தேசிய பாா்வையற்றவா்கள் சங்கம் சாா்பில் முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 7:18 pm

DIN

தேசிய பாா்வையற்றவா்கள் சங்கம் சாா்பில் முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை வழங்கினா்.

கரோனா தொற்று தடுப்பு பணியில் அரசுக்கு உதவும் வகையில் முதல்வா் நிவாரண நிதிக்கு நிதியளித்து உதவ அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேசிய பாா்வையற்றவா்கள் சங்கத்தினா், முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனிடம் வழங்கினா். இந்த நிதியை தேசிய பாா்வையற்றவா்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சதாசிவம், மாநில துணைத் தலைவா் சின்னகண்ணன், செயலாளா் சரவண மூா்த்தி ஆகியோா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.