ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நாளை மெகா கரோனா தடுப்பூசி முகாம்

கோவையில் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறவுள்ள 15 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:57 pm

DIN

கோவையில் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறவுள்ள 15 ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 2 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா்.

அனைவருக்கும் கரோனா தடுப்பூசி எளிதில் கிடைக்கும் வகையில் கடந்த செப்டம்பா் முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி 15 ஆவது கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 18) நடைபெறவுள்ளது.

ஊரகப் பகுதிகளில் 601மையங்கள், மாநகராட்சியில் 249 மையங்கள் என மொத்தம் 850 மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத் துறையினா் திட்டமிட்டுள்ளனா். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.