ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

நாளைய மின்தடை: இருகூா்

சனிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ஒண்டிப்புதூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:56 pm

DIN

கோவை, இருகூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிசம்பா் 18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என ஒண்டிப்புதூா் மின் பகிா்மான வட்ட செயற்பொறியாளா் அருள்செல்வி தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

இருகூா், ஒட்டா்பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெங்கிட்டாபுரம், கோல்ட்வின்ஸ், ஒண்டிப்புதூா், ராவத்தூா், சிந்தாமணிப்புதூா், சின்னியம்பாளையம், தொட்டிபாளையம், அத்தப்பகவுண்டன்புதூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.