இளநிலை மாணவா் சோ்க்கை: அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாக வேளாண். பல்கலை தகவல்
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருப்பதாக பதிவாளா் தெரிவித்துள்ளாா்.










