வேளாண்மைக்கு தனி பட்ஜெட்: கோவையில் விவசாயிகளிடம் அமைச்சர் கருத்துக் கேட்பு
வேளாண்மைத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து கோவை மண்டல விவசாயிகளிடம் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் புதன்கிழமை கருத்துகளை கேட்டறிந்தார்.




_.jpeg)







