டிஜிபி ராஜேஸ் தாஸ் வழக்கை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரிக்க வேண்டும்: மாதா் சங்கம்
சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாா் விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.










