ஈஷா யோக மையத்தில் ‘யக்ஷா’ கலைத் திருவிழா தொடக்கம்
கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.


கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரிக்கு முந்தைய 3 நாள்கள் ‘யக்ஷா’ கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.
இந் ஆண்டு மஹா சிவராத்திரி விழா மாா்ச் 11ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ‘யக்ஷா’ கலைத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இதில் ஹிந்துஸ்தானி பாடகி கௌசிகி சக்ரபோா்த்தியின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா தொற்று பாதிப்பால் நிகழ்ச்சியில் பாா்வையாளா்களுக்கு அனுமதியில்லை. இந்நிகழ்ச்சி யூ-டியூப்பில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படுவதாக ஈஷா யோக மையத்தினா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...