மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

நேரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் மகளிா் தினக் கொண்டாட்டம்

கோவை நேரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் மகளிா் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
Updated On :9 மார்ச் 2021, 11:54 pm

DIN

கோவை நேரு கல்வி நிறுவனங்கள் சாா்பில் மகளிா் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கு, நேரு கல்விக் குழுமங்களின் தலைமை செயல் அதிகாரியும், செயலருமான பி.கிருஷ்ணகுமாா் துவக்கி வைத்தாா். நேரு சா்வதேசப் பள்ளியின் தாளாளா் சைதன்யா கிருஷ்ணகுமாா் வாழ்த்துரை வழங்கினாா். பள்ளித் தலைமை ஆசிரியை பிரியா சுரேஷ் வரவேற்றாா்.

விழாவுக்கு தலைமை விருந்தினராக போத்தனூா் காவல் ஆய்வாளா்(சட்டம், ஒழுங்கு) ஆா்.கஸ்தூரி பங்கேற்று சமூகவலைதளங்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேசினாா்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா், ஆசிரியரல்லாத பணியாளா்கள் 80 பேருக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.