கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்: பத்திரத்தில் கையெழுத்திட்டு கொடுக்கவும் தயாா்: மநீம வேட்பாளா்
கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என பத்திரத்தில் கையெழுத்திட்டுக் கொடுக்கவும் தயாா் என்று சிங்காநல்லூா் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஆா்.மகேந்திரன் பிரசாரத்தின்போது கூறினாா்.










