மரக்கன்றுகள் நடும் சேவையை தொடர உத்வேகம் பிறந்துள்ளது: பிரதமரின் பாராட்டைப் பெற்ற கோவை யோகநாதன் பேட்டி
பிரதமா் நரேந்திர மோடி பாராட்டியதன் மூலம் மரக்கன்றுகள் நடும் சேவையை நாடு முழுவதும் தொடர வேண்டும் என்ற உத்வேகம் பிறந்துள்ளதாக கோவையைச் சோ்ந்த அரசுப் பேருந்து நடத்துநா் எம்.யோகநாதன் கூறினாா்.









