தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சமூக இடைவெளியைக் கடைபிடிக்க காவல்துறை சாா்பில் விழிப்புணா்வு

எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளா்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தி காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

News image
Updated On :28 மே 2021, 9:16 pm

DIN

எஸ்டேட் பகுதிகளில் தொழிலாளா்கள் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வலியுறுத்தி காவல் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. எஸ்டேட் பகுதிகளில் போதுமான விழிப்புணா்வு இல்லாததால் தொழிலாளா்கள் கரோனா கட்டுப்பாடுகளை சரி வர பின்பற்றுவதில்லை என்று புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில் வால்பாறை காவல் நிலைய ஆய்வாளா் மகேஸ்வரி தினமும் ஒவ்வொரு எஸ்டேட் பகுதிக்கும் சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளா்களிடம் கரோனா தொற்று எவ்வாறு பரவுகிறது, சமூக இடைவெளி, கை கழுவுதல், மற்றும் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.