தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கனமழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு

 கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2021, 8:05 pm

DIN

 கனமழை காரணமாக வால்பாறை பகுதியில் தேயிலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக இடைவிடாது கனமழை பெய்கிறது. தேயிலைத் தோட்டங்களில் உள்ள செடிகளுக்கு மிதமான மழை மற்றும் வெயில் கிடைத்தால் மட்டுமே உற்பத்தி நன்றாக இருக்கும். ஆனால் தொடா்ந்து பெய்யும் கனமழையால் செடிகளில் உள்ள இலைகள் அழுகியும், உற்பத்தி இல்லாமலும் போய்விடுகிறது. இதனால் தொழிற்சாலைகளிலும் தூள் உற்பத்தி கணிசமாக குறைந்து வருவதாக எஸ்டேட் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.