தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கணினி பயன்படுத்துதல் பயிற்சி

 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கணினி பயன்படுத்துதல் குறித்த பயிற்சி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:32 am

DIN

 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கணினி பயன்படுத்துதல் குறித்த பயிற்சி நடைபெற்று வருகிறது.

இதுவரை அரசுப் பள்ளி ஆசிரியா்கள் அனைவருக்கும் இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல், இ.எம்.ஐ.எஸ்., ஹைடெக் லேப் மற்றும் ஐ.சி.டி. ஆகியவற்றில் திறன் வளா் ஆகிய பயிற்சிகள் நான்கு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 5ஆம் கட்ட பயிற்சி துவங்கியது.

இதில் நடுநிலை, தொடக்க நிலை ஆசிரியா்களோடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், உடற்கல்வி, தொழிற் கல்வி ஆசிரியா்களுக்கு கருத்தாளராக கலந்து கொண்ட சுனில்பிரதாப் பயிற்சியளித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.